வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

பகுத்தறிவாளனின் விவாதம் -1 : கடவுளை பார்க்கலாமா!!!

இன்றைய மதவாதி– வாரும் பகுத்தறிவாளரே! எங்கே இந்த பக்கம்? பகுத்தறிவாளன்:- கோயிலும் சாமியும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று வந்தேன். இன்றைய மதவாதி:- கோயிலை பார்க்கலாம், சாமியை எப்படி பார்ப்பீர்கள், ஒரு வேளை கடவுள் சிலையை கூறுகிறீர்களோ? பகுத்தறிவாளன்:- என்ன கோயிலில் சாமி இல்லையா? இன்றைய மதவாதி:- என்ன பகுத்தறிவாளரே பரிகாசம் செய்கிறீர்களா? நாத்தீகம் பேசுகிறீர்களா? சாமியை பார்க்க முடியாது, உணரத்தான் முடியும் கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை, கேள்வி பட்டதில்லையா? பகுத்தறிவாளன்:- நீங்கள் தான் … Continue reading பகுத்தறிவாளனின் விவாதம் -1 : கடவுளை பார்க்கலாமா!!!

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தந்தைப் பெரியாரின் குடி அரசு இதழில் 7-03-1926 வெளியானது. கட்டுரை சற்று பெரிதாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு தமிழர்களுக்கும் 1926 தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க உதவும். கடைசி தமிழன் இருக்கும் வரை தந்தைப் பெரியாரின் தமிழின எழிச்சியும் புரட்சியும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பு:- கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன்.   சமஸ்கிருதம் நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம் … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

மதமும் – காலக்கணக்கீட்டு முறையும் (Chronology)

17-01-1974  குருதேவர் அவர்கள் உயர்திரு பெ.க.வேலாயுதம், (தமிழ்த்துறை  அரசினர் கலைக்கல்லூரி, மேலூர், மதுரை) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற செய்திகள். அன்பு நண்ப! உலக அரசியல் வரலாற்றை எடுத்தியம்ப வேண்டுமானாலும் சரி; உலகச் சமுதாய வரலாற்றை எடுத்தியம்ப வேண்டுமானாலும் சரி; மனித இனத்தின் அறிவியல் வரலாறு, கலையியல் வரலாறு ... முதலியவைகளை எடுத்தியம்ப வேண்டுமானாலும் சரி ‘மதம்’ (சமயம் Religion)தான் தேவையான ஊன்றுகளையும் சான்றுகளையும் (Proofs and evidences) தருகின்றது. அதாவது, மதம்தான், உலகியல் நிகழ்ச்சிகளிலும் கருத்துகளிலும் சிறந்தனவற்றைப் … Continue reading மதமும் – காலக்கணக்கீட்டு முறையும் (Chronology)