அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது. அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவருக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் … Continue reading அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை